தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் வண்ணதாசன் மற்றும் வண்ண நிலவன் படித்த பள்ளிக்கூடம், நெல்லை நகர தெற்குப் புதுத் தெருவில் இருக்கும் சாப்ப்டர் கிளைப் பள்ளிக்கூடம் , என்ற தகவல் பவுத்த அய்யனாரின் நேர்காணலில் வண்ண நிலவன் தெரிவித்து இருந்தார்.
நான் அந்தப் பகுதி வழியாக பலமுறை நடந்து சென்றுள்ளேன் என்ற எண்ணத்தால், அந்தப் பள்ளிக்கூடத்தை புகைப்படம் எடுத்து பதிவிட ஆசை வந்தது. எனவே புகைப்படம் எடுத்து பதிவு இட்டுள்ளேன்.
தமிழ் வாசகர்கள் இதைப் பார்த்து மகிழ்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .
பாரதி, வவுசி , அண்ணாதுரை போன்றோர் படித்த பள்ளிகளை காலம் கடந்து போற்றுகிறோம், அவ்வாறு ஒரு நிலை இனி ஏற்பட வேண்டாம் என்ற எண்ணமும் உண்டு.
அற்புதமான பணி. நமக்குப் பிடித்த ஆளுமைகள் படித்த பள்ளியைப் பார்க்கும் போது பெருமகிழ்வு ஏற்படுகிறது. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குதற்போது இந்த பள்ளியின் நிலை மாணவர்களின் தரம் மாற்றம் காண வேண்டியுள்ளது.இங்கு படித்த ஆளுமைகள் முயற்ச்சி எடுக்கலாம்!
பதிலளிநீக்கு