சனி, 30 ஏப்ரல், 2011

எழுத்தாளர் ஜெயமோகனுடன் நான் - புகைப்படம்



வேங்கட சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இனிதே நடை பெற்றது.
அவ்விழா துவங்கும் முன்னர் நான் எழுத்தாளர் ஜெயமோகனுடன், பதிவர் டோண்டு, எழுத்தாளர் ப்ரியா ராஜ் (அலிடாலியா ராஜாமணி) ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்கள்.


இவ்விழாவில் சிறிது நேரம், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் வண்ணநிலவன் அவர்களின் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருக்கும் மாபெரும் பாக்கியம் கிடைத்தது.

வண்ண நிலவனுடன் அருகில் நின்று புகைப் படம் எடுக்கும் அளவிற்கு இன்னும் வாசிக்க வில்லை என்பதால், அவருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வில்லை நான்