செவ்வாய், 3 மே, 2011

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன்


உயிர்மை சுஜாதா விருது விழாவில், எனது அபிமான எங்கள் ஊர் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன் (03 May 2011)

நன்றி- பட உதவி- பதிவர் கிருஷ்ணா பிரபு

அவருக்கு சுஜாதா உயிர்மை விருது கிடைத்தமைக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

1 கருத்து:

  1. வண்ணதாசன் பெயரிலேயே சிறுகதைகளுக்கு இனி தனி விருதுகள் தரப்பட வேண்டும். வண்ணதாசனுடன் தங்கள் படத்தை அவரது தளத்திலேயே பார்த்தேன். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு